Tuesday, February 21, 2023

Annual exam tenth std..iyal 5

 கழிந்த பெரும் கேள்வியினான்-

காதல் மிகு கேண்மையினான் - யார்?

செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய முழக்கத் தொடர்களை எழுதுக

இடைக்காடனார் இறைவனிடம் சினந்து முறையிட்டது யாது?

கல்வியின் சிறப்புகளாக கா.ப.செய்குதம்பிப்பாவலர் குறிப்பிடுவன யாவை?

சதாவதானம் என்றால் என்ன?

செய்குதம்பிப்பாவலர் - குறிப்பு வரைக

திருவிளையாடல் புராணம் குறிப்பு வரைக

பரஞ்சோதி முனிவர் குறிப்பு வரைக

மன்னர் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.

இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

மொகுசாஸ்ட்டு - குறிப்பு வரைக

மொழிபெயர்ப்பின் தேவை குறித்து எழுதுக

மொழிபெயர்ப்பின் செம்மை குறித்து எழுதுக

மொழிபெயர்ப்பில் பல்துறை வளர்ச்சி

மொழி பெயர்ப்பு பயன்கலை

மொழிபெயர்ப்பி குறித்து அறிவியலாளர்களின் கருத்து

மொழிபெயர்ப்பின் தொடக்கம் குறித்து எழுதுக.

இறைவன் கோவிலை விட்டு நீங்கக் காரணம் என்ன?(

No comments:

Post a Comment