Search This Blog

Friday, April 24, 2020

இயல் - 1 தமிழோவியம் கவிதைப்பேழை

இயல் - 1

தமிழோவியம்
கவிதைப்பேழை
பொருண்மை : மொழி
 நூல் வெளி
}ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

}புதுக்கவிதை, சிறுகதை
          முதலான பல படைப்புகள்.
}ஹைக்கூ, சென்ரியு,லிமரைக்கூ போன்ற கவிதை வடிவங்களில் கவிதை நூல் தந்தவர்.
ஹைக்கூ
}ஜப்பானியக் கவிதை வடிவம்
}மூன்று வரிகள்
}பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்

நா. முத்துக்குமார்
லிமரைக்கூ
}மூன்று வரிகள்..
}இயைபுடன் காணப்படும்.
}ஊது வத்திச் சின்னம்கட்சி வென்று கோட்டை பிடித்தும்நாற்றம் போகலை இன்னும்
சென்ரியு
}ஜப்பானிய மொழிக்கவிதை.
} 3 அடிகள் கொண்டது
}நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டது
விருது
}வணக்கம் வள்ளுவகவிதை நூல்சாகித்திய அகாதமி விருது.
}ஆண்டு : 2004
}தமிழன்பன் கவிதைகள்தமிழக அரசின்  பரிசு பெற்ற நூல்.
மொழிபெயர்ப்பு: இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம்
பாடல்
}காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே எந்தக்
}காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே
}அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்அவை
}அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
}நிகரிலாக் காப்பியப் பூவனங்கள்உன்
}நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்
ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் நீதி
}ஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்
}மானிட மேன்மையைச் சாதித்திடக்
மட்டுமே போதுமே ஓதி நட  -  குறள்
எத்தனை எத்தனை சமயங்கள் தமிழ்             
}ஏந்தி வளர்த்தது தாயெனவ
சித்தர் மரபிலே தீதறுக்கும்
 புதுச் சிந்தனை வரிகள் பாய்ந்தனவே
}விரலை மடக்கியவன் இசையில்லைஎழில்
}வீணையில் என்று சொல்வதுபோல்
}குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக
}கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்
விளக்கம்
}காலம் பிறக்கும் முன் பிறந்த தமிழே
}எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் தமிழே
}உன்னுள்,
}அக புற இலக்கியங்கள் உள்ளன.
}இலக்கியங்கள் அமைந்த காரணத்தைக் கூறும்
இலக்கணங்கள்
}காப்பியங்கள் உள்ளன.
}அதனால், உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்
}ஏன் இந்த இருட்டு எனக் கேட்டு வரும் நீதிப்பாடல்கள்
}மனித மேன்மையை உயர்த்த வரும் குறள்கள்
}தமிழே உன்னுள்,
}எத்தனை சமயங்கள்
}சித்தர் வழியில் தீமைகளை அறுத்தெடுக்கும் புதுப்புதுச் சிந்தனைகள்
}விரலை மடக்கியவன் வீணையில் இசை இல்லை என்று கூறுவதுபோல்
}குறைகள் சொல்வதை விடுத்து புதிய
சிந்தனையோடு, புது அழகு கொடுத்து தமிழ்
வளர்ப்போம்




10 comments:

Translate