Search This Blog

Saturday, June 11, 2011

29. சடைய நாயனார்


“என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் ‘சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெஞ்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.

No comments:

Post a Comment

Translate