Search This Blog

Friday, May 22, 2020

இயல் – 6 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


இயல் – 6

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


ஆசிரியர்: குமர குருபரர்
செங்கீரைப்பருவம்எட்டாவது பாடல்
பிள்ளைத் தமிழ்:
இறைவனையோ……..
தலைவனையோ …….
அரசனையோ……….
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, குழந்தையாகக் கருதி………
செயற்கரிய  செயல்களை எடுத்தியம்புதல்.
2. பிள்ளைத்தமிழ்

   •96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
   •பத்து பருவம்பத்து பாடல் = 100
   •இரு வகைப்படும்.
   ஆண்பால் பிள்ளைத்தமிழ்
    பெண்பால் பிள்ளைத் தமிழ்
3.ஆண்பால் பிள்ளைத் தமிழ்
ஆண்பால் – 10
1.காப்பு             

2.செங்கீரை          8. சிற்றில்
3.தால்                        9. சிறுதேர்
4.சப்பாணி            10. சிறுபறை
5.முத்தம்
6.வருகை
7.அம்புலி
                      4.பெண்பால் பிள்ளைத் தமிழ
                                    பெண்பால் – 10
காப்பு                              கழங்கு
செங்கீரை                   அம்மானை
தால்                               ஊசல்
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
                 ஆண்பெண்(ருபாலார்)
காப்பு
தால்
செங்கீரை
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
                      காப்பு
              •காப்புமூன்றாம் மாதம்
பாட்டுடைத் தலைவனை
(அல்லது)
தலைவியைக் காத்தருளுமாறு
இறைவனைவேண்டிப்பாடுவது
                                   செங்கீரை
                      •செங்கீரை – 5 – 7 ஆம் மாதம்
ஒரு காலை மடித்து
ஒரு காலை நீட்டி
இரு கைகளையும் ஊன்றிக்
கீரை அசைவது போலக் குழந்தையை,
செங்கீரை ஆடுமாறு வேண்டுவது..
                                                தால்
தால் எட்டாம் மாதம்
தால் - நாக்கு,
குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது.
குழந்தையை நாவசைத்து
ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.
                                        சப்பாணி
சப்பாணி _ 9ஆம் மாதத்திற்குரியது.
இது குழந்தையை இரு   கைகளைம்
கொட்டுதல்.
                                        முத்தம
முத்தம் -  11ஆம் மாதத்திற்குரியது.
குழந்தையை முத்தம கொடுக்கும்படியாகத்
   தாயும் பிறரும் வேண்டுவது.
                                       வருகை
வருகை  - 13 ஆம் மாதம்
குழந்தையைத் தளர்நடையிட்டு
வருக என அழைப்பது.
                           அம்புலி
அம்புலி - 15ஆம் மாதத்திற்குரியது.
இப்பருவத்தில்நிலவைப்
பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது.
இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும்
நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர்.
இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.
                                           சிற்றில்
சிற்றில் - 17ஆம் மாதத்திற்குரியது.
இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை
ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
(சிற்றில் = சிறு வீடு)
                                     சிறுபறை
சிறுபறை -19ஆம் மாதத்திற்குரியது.
இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி
  விளையாடுதலைக் குறிக்கும்.
                                                         சிறுதேர்
சிறு தேர் - 21ஆம் மாதத்திற்குரியது.
இதில் குழந்தை சிறுதேர் உருட்டி
 விளையாடுதல் குறிப்பிடப்படும்.
                                  கழங்கு
கழங்கினை மேலை வீசி 
ஆடும்படி வேண்டுதல்.
                    அம்மானை
மகளிர் மூவர் கூடி
தம் தலைவனைக் குறித்து
மூவரில் ஒருத்தி வினா எழுப்ப,
மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி
இவ்விருவருக்கும் விடை கூறி
அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர்.
                                                  ஊசல்
ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.
செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு  கலந்தாடத்                            
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி                                                    
 திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி
 சரிந்தாடப்  பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது                       
 மசைந்தாடக்     கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத்
தொடுமாட அம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
 ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை  


No comments:

Post a Comment

Translate