Search This Blog

Sunday, November 22, 2015

சின்மயா வித்யாலயா மேனிலைப் பள்ளி,சென்னை – 92. இரண்டாம் தொகுநிலைத்தேர்விற்கான இலக்கணப் பயிற்சித்தாள் – 1



சின்மயா வித்யாலயா மேனிலைப் பள்ளி,சென்னை – 92.
இரண்டாம் தொகுநிலைத்தேர்விற்கான இலக்கணப் பயிற்சித்தாள் – 1
        I.             நிரப்புக:
1.      குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் _______
2.      குறிஞ்சி நிலத்திற்குரிய மக்கள் _____ ______
3.      குறிஞ்சி நிலத்திற்குரிய உணவு ______ _____
4.      குறிஞ்சி நிலத்திற்குரிய விலங்கு _____
5.      குறிஞ்சி நிலத்திற்குரிய பூ ______
6.      முல்லை நிலத்திற்குரிய தெய்வம் _____
7.      முல்லை நிலத்திற்குரிய மக்கள் ______ _______
8.      முல்லை நிலத்திற்குரிய உணவு _____ _______
9.      முல்லை நிலத்திற்குரிய விலங்கு ________
10.  முல்லை நிலத்திற்குரிய பூ _________
11.  மருத நிலத்திற்குரிய தெய்வம் _____
12.  மருத நிலத்திற்குரிய மக்கள் ______ _______
13.  மருத நிலத்திற்குரிய உணவு _____
14.  மருத நிலத்திற்குரிய விலங்கு ______ _______
15.  மருத நிலத்திற்குரிய பூ ______ _______
16.  நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் _____
17.  நெய்தல் நிலத்திற்குரிய மக்கள் ______ _______
18.  நெய்தல் நிலத்திற்குரிய உணவு _____
19.  நெய்தல் நிலத்திற்குரிய விலங்கு ______ _______
20.  நெய்தல் நிலத்திற்குரிய பூ ______ _______
21.  பாலை நிலத்திற்குரிய தெய்வம் _____
22.  பாலை நிலத்திற்குரிய மக்கள் ______ _______
23.  பாலை நிலத்திற்குரிய உணவு _____
24.  பாலை நிலத்திற்குரிய விலங்கு ______ _______
25.  பாலை நிலத்திற்குரிய பூ ______ _______
26.  அகப்பொருள் மொத்தம் _____
27.  வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி கூறும் இலக்கணம்____
28.  அகப்பொருள் (அ) அகத்திணையில் முதல் ஐந்து _____ எனப்படும்.
29.  வாழ்வியல் கூறுகளுக்கு வேண்டிய பொருட்கள் ____ ____ ____.
30.  அகத்திணை (அ) அகப்பொருள் என்பது ஒத்த அன்புடைய தலைவன்,தலைவி _________கூறுவதாகும்.
31.  இலக்கணம் _____ வகைப்படும். அதில் பொருள் இலக்கணம் ___ வகைப்படும்.
32.  தமிழ் மாதங்கள் மொத்தம் ___
33.  கார், வேனிற் பொருள் _______
34.  அல்,எல்,பாடு ___ பொருள்.
35.  கருப்பொருள் என்பன _____
36.  பொருள் என்பது ____
37.  பொழுது, நிலம் வகைகள் ______ _____
38.  பெரும்பொழுதின் காலவகைகள் _____
39.  சிறுபொழுதின் ஒரு நாள் வகைகள் _______
40.  அகம்,புறம் ஆகிய இரண்டும் ____ ___ இலக்கணம் ஆகும்.
41.  குறிஞ்சி, முல்லை ஆகிய ஐந்தும் ____ எனப்படும்.
42.  நெய்தல் நிலத்திற்குரிய நிலப்பகுதி ___
43.  யாமம் என்பது இரவு பத்து மணி முதல் ____ வரை ஆகும்.
44.  மருதம், நெய்தல் ஆகிய இரண்டனுக்கும் ____ பெரும்பொழுதுகளும் வரும்.
45.  திருமால் ___ நிலத்திற்குரிய தெய்வம்.
46.  மணமுழா, நெல்லரிகிணை ஆகிய இரண்டும் ____ திணைக்குரிய பறைகள்.
47.  நெய்தல் திணைக்குரிய தொழில் ____ ஆகும்.
48.  பொருள் இலக்கணம் ___ வகைப்படும்.
49.   சித்திரை, வைகாசி ஆகிய இரண்டும் ____ காலத்திற்குரியன.
50.  பாலை நிலத்திற்குரிய பறவைகள் ___
51.  வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் ____
52.  எற்பாடு என்பது ____மணி முதல் _____ வரை.
53.  மலையும் மலை சார்ந்த இடம் _____
54.  முல்லை _____  ­­­­______ சார்ந்த இடம்.
55.  வயலும் வயல் சார்ந்த இடம் _____
56.  பரதர், சேர்ப்பன் வாழுமிடம் _____
57.  நிரை கவர்தல், வழிப்பறி நடைபெறுமிடம் ____
58.  கைக்கிளை பெருந்திணை என்பது _____ ______ இலக்கணம்.
59.  ஆனி,ஆடி ____ காலத்திற்குரியன.
60.  பின்பனிக்காலம் என்பது ______ மாதத்திற்குரியன.
61.  பணி,பனி  _____ _____ பொருள்
62.  திணை என்றால் ____ என்பது பொருள்.
63.  இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள பொழுது____
64.  வைகறை, காலை, யாமம்,எற்பாடு, நண்பகல்,மாலை – வகைப்படுத்து.
65.  காலை 6 மணி முதல் பத்து மணி வரை           _ நண்பகல்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை     _ யாமம்
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை      _ காலை
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை         _ வைகறை
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை           _ எற்பாடு
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை           _ மாலை
இவற்றைப் பொருத்துக.
66.  இளவேனில்,முதுவேனில்,பின்பனி இவற்றின் திணை ____ சிறுபொழுது _____.
67.  குறிஞ்சியின் சிறுபொழுது _____ பெரும்பொழுது முன்பனி ______
68.  குளிர் காலம் வேறு பெயர் _____
69.  முயல்,மான் ____ திணைக்குரிய விலங்குகள்
70.  முதலை சுறா என்பன முல்லை திணைக்குரியனவா? அல்லது மருதத் திணைக்குரியனவா?
71.  காட்டாறு  ____ திணைக்குரிய நீர் பகுதி.
72.  ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் ____ திணைக்குரிய ______ ஆகும்.
73.  பெரும்பொழுதில் முதல் மற்றும் மூன்றாவது பொழுதுகள் ________ _____
74.  ஓராண்டு என்பது  _____ மாதங்களைக் கொண்டது.
75.  ஓராண்டின் ஆறு கூறுகள்  ________ பொழுதுக்குப் பொருந்தும்.
76.  தமிழ் மாதங்களில் முதல் இரண்டு _______
77.  தமிழ் மாதங்களுள் ஒன்பது மற்றும் பத்து ____ ____
78.  பெரும்பொழுதில் ஐந்தாவது _____
79.  கார்காலத்தின் மாதங்கள் ________
80.  ஐந்திணைகளுள் மூன்றாவது ____
81.  புன்னை, ஞாழல் ____ திணைக்குரிய மரங்கள்.
82.  நெய்தல் நிலத்தின் நீர் நிலைகள் _______ ____
83.  முதற்பொருள் ____ வகைப்படும்.
84.  கருப்பொருள் ____ வகைப்படும்.
85.  பொருளிலக்கனம் _____ வகைப்படும்.
86.  அகப்பொருளிலக்கணம் ____ வகைப்படும்.
87.  அகப்பொருளிலக்கணத்துள் முதல் ஐந்து _____ எனப்படும்.
88.  பொழுது _____ வகைப்படும்.
89.  நிலம் ____ வகைப்படும்.
90.  பெரும்பொழுது ____ வகைப்படும்
91.  சிறுபொழுது ___ வகைப்படும்.
92.  மாதங்கள் மொத்தம் _____
93.  ஓராண்டின் கூறு ____
94.  ஓர் நாளின் கூறு ____
95.  தமிழ் மாதங்களை ஆறு கூறுகளாக வரிசை மாறாது வகைப்படுத்து.____ ______
96.  ஒரு நாள் என்பது ____ மணி  நேரம்.
97.  1, 2 .  5 என்ற எண்கள் எத்திணைக்கு உரிய _______ பெரும்பொழுது _____ சிறுபொழுது.
98.    எற்பாடு ____ திணைக்குரிய சிறுபொழுது.
99.  மாசி,பங்குனி ____  காலத்திற்குரிய _____ பொழுது.
100.          பேரூர், மூதூர் ____ திணைக்குரிய ஊர்கள்.






No comments:

Post a Comment

Translate